குடும்பத்திலும்
சரி அலுவலகத்திலும் சரி மனித உறவுகளில் விரிசல்கள் ஏற்படாமல் இருக்கவும்
ஏற்பட்ட விரிசல்கள் மேலும் பொிதாகாமல் இருக்க....
1 )நானே பொியவன் நானே சிறந்தவன் என்ற அகந்தையை விடுங்கள்.
2 ) அர்த்தமில்லாமலும் பின்விளைவு அறியாமலும் பேசிக் கொண்டு இருப்பதை விடுங்கள்.
3 )எந்த விஷயத்தையும் பிரச்சனையும் நாசுக்காக கையாளுங்கள், விட்டுக்கொடுங்கள்.
4 )சில நேரங்களில் சில சங்கடங்களை சகித்துத்தான் ஆக வேண்டும் என்று உணருங்கள்.
5 )நீங்கள் சொன்னதே சரி செய்த சரி என்று வாதாடாதீர்கள்
6 ) உண்மை எது பொய் எது என்று விசாரிக்காமல் இங்கே கேட்டதை அங்கே சொல்வதையும் அங்கே கேட்டதை இங்கே சொல்வதையும் விடுங்கள்.
7 ) மற்றவர்களை விட உங்களையே எப்போதும் உயர்த்தி நினைத்து கர்வப்படாதீர்கள்.
8 ) அளவுக்கு அதிகதிகமாய் தேவைக்கதிகமாய் ஆசைப்படாதீர்கள்.
9 ) எல்லோரிடத்திலும் எல்லா விஷயங்களையும் அவர்களுக்கு சம்பந்தம் உண்டோ இல்லையோ சொல்லிக் கொண்டிருக்காதீர்கள்
10) கேள்விப்படும் எல்லா விஷயங்களையும் நம்பி விடாதீர்கள்.
11 )அற்ப விஷயங்களைப் பெரிதுப்படுத்தாதீர்கள்.
12 ) உங்கள் கருத்துக்களில் பிடியாய் இல்லாமல் கொஞ்சம் தளர்த்திக் கொள்ளுங்கள்.
13 ) மற்றவர் கருத்துக்களை செயல்களை நடக்கின்ற நிகழ்ச்சிகளை தவறாக புரிந்து கொள்ளாதீர்கள்.
14 ) மற்றவர்களுக்கு உரிய மரியாதையை காட்டவும் இனிய இதமான சொற்களைப் பயன்படுத்தவும் தவறாதீர்கள்
15 ) புன்முறுவல் காட்டவும் சிற்சில அன்புச் சொற்களை சொல்லவும் கூட நேரமில்லாதது போல் நடந்து கொள்ளாதீர்கள்
16 ) பேச்சலும் நடத்தையிலும் பண்பில்லாத வார்தைகளையும் தேவையில்லாதமிடுக்கையும் காட்டுவதைத்தவிர்த்து அடக்கத்தையும் பண்பையும் காட்டுங்கள்
17 ) அவ்வப்போது நேரில் சந்தித்து மனம் திறந்து பேசுங்கள்
1 )நானே பொியவன் நானே சிறந்தவன் என்ற அகந்தையை விடுங்கள்.
2 ) அர்த்தமில்லாமலும் பின்விளைவு அறியாமலும் பேசிக் கொண்டு இருப்பதை விடுங்கள்.
3 )எந்த விஷயத்தையும் பிரச்சனையும் நாசுக்காக கையாளுங்கள், விட்டுக்கொடுங்கள்.
4 )சில நேரங்களில் சில சங்கடங்களை சகித்துத்தான் ஆக வேண்டும் என்று உணருங்கள்.
5 )நீங்கள் சொன்னதே சரி செய்த சரி என்று வாதாடாதீர்கள்
6 ) உண்மை எது பொய் எது என்று விசாரிக்காமல் இங்கே கேட்டதை அங்கே சொல்வதையும் அங்கே கேட்டதை இங்கே சொல்வதையும் விடுங்கள்.
7 ) மற்றவர்களை விட உங்களையே எப்போதும் உயர்த்தி நினைத்து கர்வப்படாதீர்கள்.
8 ) அளவுக்கு அதிகதிகமாய் தேவைக்கதிகமாய் ஆசைப்படாதீர்கள்.
9 ) எல்லோரிடத்திலும் எல்லா விஷயங்களையும் அவர்களுக்கு சம்பந்தம் உண்டோ இல்லையோ சொல்லிக் கொண்டிருக்காதீர்கள்
10) கேள்விப்படும் எல்லா விஷயங்களையும் நம்பி விடாதீர்கள்.
11 )அற்ப விஷயங்களைப் பெரிதுப்படுத்தாதீர்கள்.
12 ) உங்கள் கருத்துக்களில் பிடியாய் இல்லாமல் கொஞ்சம் தளர்த்திக் கொள்ளுங்கள்.
13 ) மற்றவர் கருத்துக்களை செயல்களை நடக்கின்ற நிகழ்ச்சிகளை தவறாக புரிந்து கொள்ளாதீர்கள்.
14 ) மற்றவர்களுக்கு உரிய மரியாதையை காட்டவும் இனிய இதமான சொற்களைப் பயன்படுத்தவும் தவறாதீர்கள்
15 ) புன்முறுவல் காட்டவும் சிற்சில அன்புச் சொற்களை சொல்லவும் கூட நேரமில்லாதது போல் நடந்து கொள்ளாதீர்கள்
16 ) பேச்சலும் நடத்தையிலும் பண்பில்லாத வார்தைகளையும் தேவையில்லாதமிடுக்கையும் காட்டுவதைத்தவிர்த்து அடக்கத்தையும் பண்பையும் காட்டுங்கள்
17 ) அவ்வப்போது நேரில் சந்தித்து மனம் திறந்து பேசுங்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக