எது சாதனை !
>>>>>>>>>>>>>>>>>>
யாராலும் செய்யமுடியாதது தான் சாதனை
ஒருவன் செய்வதை பார்த்து செய்வது சாதனை அல்ல!
அது காப்பியடிப்பு அல்லது நேகாமல் நொங்கு திங்குற திருட்டுத்தணம் !
பிற அரசியல் கட்சிகளால் ,முடியாது , நடக்காது அது சாத்தியப்படாது, என்று நீராகரிக்கப்பட்ட ஒன்றை செய்வதுதான் சாதனை. .அப்படிப்பட்ட சாதனைதான் சென்னை மாகானத்துக்கு தமிழ் நாடு என்று பெயர் சூட்டியது பெருந்தலைவர் காமராஜர் எவ்வளவோ போராடிபார்த்தார் தமிழ் நாடு என்று பெயர் சூட்டமுடியவில்லை காமராஜர் ஆட்சியில் சங்கரலிங்கநாடார் என்பவர் தமிழ் நாடு என்று பெயர் சூட்ட வேண்டும் என்று விருது நகரில் உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்தார் அதன் பிறகாவது தமிழ்நாடு என்று பெயர் சூட்ட முடிந்ததா /? முடியவில்லை முடியாது என்று நிராகரித்துவிட்டார் கர்ம வீரரால் முடியாது என்று சொல்லப்பட்டஒன்றை திராவிட முன்னேற்ற கழகம் பதவி ஏற்ற முதல் அறிவிப்பாக தமிழ்நாடு என்று பெயர் சூட்டி மகிழ்ந்தது இதுதான் சாதனை
வடநாட்டவர்கள் நினைத்த போதெல்லாம் இந்தியை வலுக்கட்டாயமாக
திணித்துகொண்டிருந்த காலத்தில் தமிழ்நாட்டில் எப்படியாவது இந்தியை திணித்து விடலாம் என்று கனவு கணடவர்கள் வாயில் அல்வாவை கொடுத்து
தமிழ்நாட்டில் இரு மொழித்திட்டத்தை சட்டமாக்கியதுதான் மிகப்பெரியசாதனை
சாதிவிட்டு சாதி மாறி திருமணம் செய்தால் அது சட்டப்படி செல்லாது என்று இருந்த காலத்தில் சுயமரியாதை திருமணங்கள் சட்டப்படி செல்லும் என்ற வரலாற்று சிறப்புமிக்க அரசானையை சட்டமாக தந்ததுதான் திராவிட முன்னேற்றகழகம் இதை செய்வதற்கு எந்தகட்சிக்காவது துணிவிருந்ததா ? ஆக யாருமே செய்யாத . செய்ய முடியாத செயலை செய்தது திராவிட முன்னேற்றகழகம்
ஒரு அரசு எழை விவசாயிகளின் கடன் 7 ஆயிரம் கோடியை தள்ளுபடி செய்யமுடியுமா ? அரசு திவாலாகி விடாதா ? கலைஞர் தானே சென்று குழிக்குள் விழுகிறார், அது முடியாது என்று எதிர் கட்சிகளும்
அரசியல் விமர்ச்சகர்களும் வாதம் செய்தபோது 7ஆயிரம் கோடியையும் தள்ளுபடி செய்து அரசையும் திவாலாகாமல் பார்த்துகொண்டவர்தான் கலைஞர் இதுதான் சாதனை ! முடியுமா மற்ற கட்சிகளால் !!
சாதியை ஒழிக்க பெரிய தலைவர்கள் எல்லாம் போராடி முடியாதபோது
அதன் வேற்றுமைகள் களையபடவேண்டும் அதற்கு அனைத்து சாதியினரும் ஒரே இடத்தில் வசிக்க வேண்டும் அப்போதுதான் அவர்கள் சகோதரபாசத்தோடு நடந்து கொள்வார்கள் அதன் முலம் சாதிகளை ஒழிக்கமுடியும் என்று தந்தை பெரியார் நினைவு சமத்துவபுரங்களை
கொண்டுவந்ததுதான் மிகப்பெரிய சாதனை இத்திட்டம் கொண்டுவந்தபோது இத்திட்டத்தினால் சகோதரபாசம் பெருகாது மாறாக ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக்கொள்வார்கள் என்று எதிர் கட்சிகள் விமர்ச்சனம் செய்தார்களே ! எந்த சமத்துவபுரத்திலாவது சண்டைநடந்ததா ?
தந்தை பெரியார் நினைவு சமத்துவபுரங்கள் திராவிட முன்னேற்ற கழகத்தின் மிகப்பெரிய சாதனை அல்லாவா !
இப்படி நூற்றுககணகான சாதனை திட்டங்கள் திராவிட முன்னேற்ற கழகத்தின் சாதனைகளா இருக்கிண்றன ! அவைகளை எல்லாம் நான் எழுதினால் உங்களுக்கு படிக்க நேரமிருக்காது ஏனென்றால் இந்த நாட்டுக்கு தேவையான அத்துனை திட்டங்களும் கலைஞரால் போட பட்டு விட்டன!
இனி வரும் அரசுகள் அத்திட்டகளை புனரமைப்பு செய்ய முடியுமே தவிர புதிய திட்டங்கள் போட முடியாது உதாரணத்துக்கு ஒருரூபாய்கு அரிசி தந்தார் கலைஞர் ஜெயலலிதாவோ இலவசம்,ஆக தந்தார் கலைஞரின் திட்டத்தை வீம்புக்காக காப்பியடித்தர் ஒரு ருபாய் என்பது பெரிய பனம் அல்ல அவராலும் இலவசமாக கொடுத்திருக்கமுடியும் அவர் இலவசமாக இருபது கிலோ கொடுத்தால் ஜெயலலிதா 21 கிலோ கொடுப்பார் ஆக கலைஞரின் திட்டங்களை காப்பித்தான் அடிக்கமுடியும் இனிவரும் அரசுகள்
ஏன் கலைஞர் வந்தாலோ அவர் போட்ட திட்டங்களைத்தான் செம்மை படுத்தமுடியும் காரணம் அத்துனை திட்டங்களும் போட்டாச்சு !!
ஆனால் நான்கு வருட சாதனையை விளக்க ஜெயலலிதா உத்தரவு போட்டுள்ளார் இவரின் சாதனை என்ன ? புதுமையாக என்ன செய்துள்ளார் ?
யாரும் செய்யாததை செய்திருகிறாறா என்றால் கேள்வி குறிதான் மிஞ்சும் எண்று நினைக்காதீர்கள் யாரும் செய்யாதை பல ஜெயலலிதா செய்துள்ளார்
ஒரு வழக்கை 18 ஆண்டுகள் இழுத்தடித்துள்ளார்
அரசியல் வாதி ஒருவர் 100கோடி அபதாரம் வாங்கி சாதனை செய்துள்ளார்
நான் குற்றம் செய்துவிட்டேன் என்னை மன்னித்து என் உடல் நிலையை கருத்தில் கொண்டு குறைந்த பட்ச தண்டனை தருமாறு நிதிபதி அவர்களை கேட்கிறேன் என்று கெஞ்சியுள்ளார்
ஆக இதுதான் சாதனையே தவிர வேறு எதுவுமில்லை
இவர் செய்ததை யாரும் இதுவரை செய்யவில்லை
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
ஆக வாக்காள பெருமக்களே உங்களுக்காக சாததைனைகள் செய்து
சரித்திரம் படைத்த திராவிடமுன்னேற்றகழகத்தை
மீண்டும் அரியனை
ஏற்றி நீங்கள் வளம் பெற வேண்டும் !
......................................மும்பை ஆறுமுகப்பாண்டியன்
>>>>>>>>>>>>>>>>>>
யாராலும் செய்யமுடியாதது தான் சாதனை
ஒருவன் செய்வதை பார்த்து செய்வது சாதனை அல்ல!
அது காப்பியடிப்பு அல்லது நேகாமல் நொங்கு திங்குற திருட்டுத்தணம் !
பிற அரசியல் கட்சிகளால் ,முடியாது , நடக்காது அது சாத்தியப்படாது, என்று நீராகரிக்கப்பட்ட ஒன்றை செய்வதுதான் சாதனை. .அப்படிப்பட்ட சாதனைதான் சென்னை மாகானத்துக்கு தமிழ் நாடு என்று பெயர் சூட்டியது பெருந்தலைவர் காமராஜர் எவ்வளவோ போராடிபார்த்தார் தமிழ் நாடு என்று பெயர் சூட்டமுடியவில்லை காமராஜர் ஆட்சியில் சங்கரலிங்கநாடார் என்பவர் தமிழ் நாடு என்று பெயர் சூட்ட வேண்டும் என்று விருது நகரில் உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்தார் அதன் பிறகாவது தமிழ்நாடு என்று பெயர் சூட்ட முடிந்ததா /? முடியவில்லை முடியாது என்று நிராகரித்துவிட்டார் கர்ம வீரரால் முடியாது என்று சொல்லப்பட்டஒன்றை திராவிட முன்னேற்ற கழகம் பதவி ஏற்ற முதல் அறிவிப்பாக தமிழ்நாடு என்று பெயர் சூட்டி மகிழ்ந்தது இதுதான் சாதனை
வடநாட்டவர்கள் நினைத்த போதெல்லாம் இந்தியை வலுக்கட்டாயமாக
திணித்துகொண்டிருந்த காலத்தில் தமிழ்நாட்டில் எப்படியாவது இந்தியை திணித்து விடலாம் என்று கனவு கணடவர்கள் வாயில் அல்வாவை கொடுத்து
தமிழ்நாட்டில் இரு மொழித்திட்டத்தை சட்டமாக்கியதுதான் மிகப்பெரியசாதனை
சாதிவிட்டு சாதி மாறி திருமணம் செய்தால் அது சட்டப்படி செல்லாது என்று இருந்த காலத்தில் சுயமரியாதை திருமணங்கள் சட்டப்படி செல்லும் என்ற வரலாற்று சிறப்புமிக்க அரசானையை சட்டமாக தந்ததுதான் திராவிட முன்னேற்றகழகம் இதை செய்வதற்கு எந்தகட்சிக்காவது துணிவிருந்ததா ? ஆக யாருமே செய்யாத . செய்ய முடியாத செயலை செய்தது திராவிட முன்னேற்றகழகம்
ஒரு அரசு எழை விவசாயிகளின் கடன் 7 ஆயிரம் கோடியை தள்ளுபடி செய்யமுடியுமா ? அரசு திவாலாகி விடாதா ? கலைஞர் தானே சென்று குழிக்குள் விழுகிறார், அது முடியாது என்று எதிர் கட்சிகளும்
அரசியல் விமர்ச்சகர்களும் வாதம் செய்தபோது 7ஆயிரம் கோடியையும் தள்ளுபடி செய்து அரசையும் திவாலாகாமல் பார்த்துகொண்டவர்தான் கலைஞர் இதுதான் சாதனை ! முடியுமா மற்ற கட்சிகளால் !!
சாதியை ஒழிக்க பெரிய தலைவர்கள் எல்லாம் போராடி முடியாதபோது
அதன் வேற்றுமைகள் களையபடவேண்டும் அதற்கு அனைத்து சாதியினரும் ஒரே இடத்தில் வசிக்க வேண்டும் அப்போதுதான் அவர்கள் சகோதரபாசத்தோடு நடந்து கொள்வார்கள் அதன் முலம் சாதிகளை ஒழிக்கமுடியும் என்று தந்தை பெரியார் நினைவு சமத்துவபுரங்களை
கொண்டுவந்ததுதான் மிகப்பெரிய சாதனை இத்திட்டம் கொண்டுவந்தபோது இத்திட்டத்தினால் சகோதரபாசம் பெருகாது மாறாக ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக்கொள்வார்கள் என்று எதிர் கட்சிகள் விமர்ச்சனம் செய்தார்களே ! எந்த சமத்துவபுரத்திலாவது சண்டைநடந்ததா ?
தந்தை பெரியார் நினைவு சமத்துவபுரங்கள் திராவிட முன்னேற்ற கழகத்தின் மிகப்பெரிய சாதனை அல்லாவா !
இப்படி நூற்றுககணகான சாதனை திட்டங்கள் திராவிட முன்னேற்ற கழகத்தின் சாதனைகளா இருக்கிண்றன ! அவைகளை எல்லாம் நான் எழுதினால் உங்களுக்கு படிக்க நேரமிருக்காது ஏனென்றால் இந்த நாட்டுக்கு தேவையான அத்துனை திட்டங்களும் கலைஞரால் போட பட்டு விட்டன!
இனி வரும் அரசுகள் அத்திட்டகளை புனரமைப்பு செய்ய முடியுமே தவிர புதிய திட்டங்கள் போட முடியாது உதாரணத்துக்கு ஒருரூபாய்கு அரிசி தந்தார் கலைஞர் ஜெயலலிதாவோ இலவசம்,ஆக தந்தார் கலைஞரின் திட்டத்தை வீம்புக்காக காப்பியடித்தர் ஒரு ருபாய் என்பது பெரிய பனம் அல்ல அவராலும் இலவசமாக கொடுத்திருக்கமுடியும் அவர் இலவசமாக இருபது கிலோ கொடுத்தால் ஜெயலலிதா 21 கிலோ கொடுப்பார் ஆக கலைஞரின் திட்டங்களை காப்பித்தான் அடிக்கமுடியும் இனிவரும் அரசுகள்
ஏன் கலைஞர் வந்தாலோ அவர் போட்ட திட்டங்களைத்தான் செம்மை படுத்தமுடியும் காரணம் அத்துனை திட்டங்களும் போட்டாச்சு !!
ஆனால் நான்கு வருட சாதனையை விளக்க ஜெயலலிதா உத்தரவு போட்டுள்ளார் இவரின் சாதனை என்ன ? புதுமையாக என்ன செய்துள்ளார் ?
யாரும் செய்யாததை செய்திருகிறாறா என்றால் கேள்வி குறிதான் மிஞ்சும் எண்று நினைக்காதீர்கள் யாரும் செய்யாதை பல ஜெயலலிதா செய்துள்ளார்
ஒரு வழக்கை 18 ஆண்டுகள் இழுத்தடித்துள்ளார்
அரசியல் வாதி ஒருவர் 100கோடி அபதாரம் வாங்கி சாதனை செய்துள்ளார்
நான் குற்றம் செய்துவிட்டேன் என்னை மன்னித்து என் உடல் நிலையை கருத்தில் கொண்டு குறைந்த பட்ச தண்டனை தருமாறு நிதிபதி அவர்களை கேட்கிறேன் என்று கெஞ்சியுள்ளார்
ஆக இதுதான் சாதனையே தவிர வேறு எதுவுமில்லை
இவர் செய்ததை யாரும் இதுவரை செய்யவில்லை
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
ஆக வாக்காள பெருமக்களே உங்களுக்காக சாததைனைகள் செய்து
சரித்திரம் படைத்த திராவிடமுன்னேற்றகழகத்தை
மீண்டும் அரியனை
ஏற்றி நீங்கள் வளம் பெற வேண்டும் !
......................................மும்பை ஆறுமுகப்பாண்டியன்