திராவிட முன்னேற்ற கழகத்தில் ஏன் சேர வேண்டும் !
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
இளைஞர் சமுதாயமே!
தமிழ் நாட்டில் பிராமணர் அல்லாத சமுதாயம் எல்லாம் தங்களுக்கு ஒரு அரசியலமைப்பை உருவாக்கி , நம்முடைய சமுதாயத்திற்காக
அல்லது நம் சாதிவளர்ச்சிக்காக என கூறி கட்சி ஆரம்பித்து
அந்தந்த சாதியில் உள்ள இளைஞர்களை வெறியேற்றி
அந்த சாதியை விட நாம் குறைந்தவனா?
அவருக்கு நிகராக நாம் ஏன் போராடக்கூடாது
நமக்கென்று ஒரு அரசியலமைப்பு வேண்டும் என்று முளைச்சலவை செய்து
கட்சி ஆரம்பித்து அதன் கட்சி தலைவர்கள் இன்று சொகுசு வாழ்கை வாழ்வதை நாம் பார்க்கிறோம் இளைஞனே இவர்களால் உன் சாதிக்கு பெருமை உண்டா ? சற்று சிந்தித்து பார் உன்சாதி கட்சி
வளர்ந்திருக்கிறதா ? உன் சாதி தலைவன் வளர்ந்திருக்கிறானா ? என்றாவது ஒரு சீட்அல்லது இரண்டு சீட் தவிர உன்சாதி தலைவனால் சீட் எந்த கட்சியிலாவது வாங்கமுடியுதா? அந்த ஒரு சீட்டையும் உன்சாதியில் கடைக்கோடியில் இருக்கும் ஒருவனுக்கு வழங்கப்பட்டதா ? யோசி இளைஞனே! கட்சி ஆரம்பித்தவனே அந்த சீட்டையும் வைத்துக்கொள்கிறான்
பிறகு எப்படி உன் சாதி வளர்ச்சிக்கு பாடுபடுவான் ! பிறகு எப்படி உன் சாதி கட்சி வளரும் தந்தை பெரியார் அவர்கள் சொன்னது உனக்கு ஞாபகம் இருக்கிறதா ! ஒரு போதும் ”தனி கிணறு வெட்டாதே பொது கிணற்றில் எல்லோரும் சேர்ந்து தண்ணிர் எடுப்போம் அதுதான் உன் சமுதாய இழிவை போக்கும் ”இதன் அர்த்தம் உனக்கென்று ஒன்றை உருவாக்கி நீ தனிமைப்பட்டு போகாதே எல்லோரோடும் சேர்ந்து வாழ் அதுவே சாதி வேற்றுமைகளை களையும் ஆயுதம் ! ஆனால் இன்று என்ன நடக்கிறது தங்கள் சுய நலத்துக்காக , கட்சி ஆரம்பிக்கிறார்கள்
உங்கள் சாதி தலைவர்களின் வரலாற்றைப்பாருங்கள்
இதற்க்கு முன் அவர்கள் எந்த கட்சியில் இருந்தார்கள்
ஏன் அந்த கட்சியை விட்டு விலகினார்கள்
ஏன் நம்முடைய சாதிக்காக கட்சி ஆரம்பித்தார்கள்
அந்த கட்சியில் போதிய மரியாதை இல்லை
அந்த கட்சியில் மந்திரி பதவி கிடைக்கவில்லை
அடுத்து அந்த கட்சியில் சீட் கிடைக்காது
இதுபோன்ற காரணங்களால் மட்டுமே அவர்கள் பிரிந்து சாதி இளைஞர்களை உசுப்பேத்தி கட்சி ஆரம்பித்து அவர்கள் தலைவராகி சொகுசு வாழ்கை வாழ்கிறார்கள் இளைஞனே நீ அவர்களுக்காக கூட்டம் சேர்ப்பதும் அவர்களுக்கு நிதி வழங்குவதுவும்
உன் வாழ்க்கை முன்பை விட குருகிய வட்டத்துக்குத்தான் வந்து சேர்ந்துள்ளது நீ சாதி கட்சி ஆரம்பித்ததால் சாதிய வட்டத்தில் இருந்து வெளியே வந்து இருக்கிறாயா ? இல்லையே !
உன்சாதி கட்சி வளர்ந்திருக்கிறதா !
கட்சி வளரவில்லையே என் உன் தலைவன் என்றாவது வருத்தப்பட்டதுண்டா? மாறாக
இந்த கட்சி இல்லை என்றால் அந்தகட்சி என்று கொள்கைமாறி அவனுக்கு சீட் வங்குவதிலே குறியாக இருக்கிறான் இதுதான் உண்மை
இப்படிபட்ட சாதி தலைவவர்களால் சாதிக்கு பெருமையில்லை!
அப்படியானால் இதற்கு தீர்வுதான் என்ன ? கேட்பது புரிகிறது
திராவிட இயக்க வரலாறுகளைப்படி உனக்கு புரியும்
தாழ்த்தப்பட்ட
பிற்படுத்தப்பட்ட
மிகவும்பிற்படுத்தப்பட்ட
மற்றும் ஒடுக்கப்பட்ட
இளஞர்கள் திராவிட இயக்க வரலாரை படித்து பார்த்தால்
சாதி கட்சிக்கு அடிமையாக மாட்டிர்கள்
பிராமணர் அல்லாத சமுதாயத்திற்காகவே ஆரம்பிக்கப்பட்ட அமைப்புதான்
திராவிடமுன்னேற்றகழகத்தின் தாய் அமைப்பான நீதி கட்சி
காலத்திற்கேற்ப மாறி இன்று திராவிடமுன்னேற்றகழகமாக
நம் முன் ஆலமரமாக நிழல் தந்துகொண்டிருக்கிறது
இந்த ஆலமர நிழலில் தங்கியவர்கள் தான் சிலர் தங்கள் சாதிக்கென தலைவராகி கட்சிஆரம்பித்து இளைஞர்களை வசியப்படுத்தி
அவர்கள் வாழ்கிறார்கள் அவகள் சாதியை பின்னோக்கி தள்ளுகிறார்கள்
இதற்கு தீர்வு ஒன்றுதான் சாதிகட்சிக்கு அடிமையாகாதே !
தாழ்த்தப்பட்ட
பிற்படுத்தப்பட்ட
மிகவும்பிற்படுத்தப்பட்ட
மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடிய திராவிடமுன்னேற்றகழகத்தில் இனைந்து பணியாற்று
அது உனக்கான உரிமை பெற்று தரும்
உலக வரலாற்றில் எந்த கட்சியாவது மாவடசெயலாளர் பொருப்புக்கு
ஒரு தாழ்த்தபடசமுதாயத்தை சேர்தவரை கட்டாயமாக தேர்ந்தேடுத்திருக்கிறதா !(ஒரு மாவட்டத்துகு ஒரு தாழ்த்தபட்டவர் )
திராவிடமுன்னேற்றகழகம் அதை செய்துள்ளது
இடஒதீக்கிட்டுக்காக தமிழ்நாட்டில் போராடி வெற்றி பெற்ற கட்சி திராவிடமுன்னேற்றகழகம்!
மந்திரி சபையில் எல்லா சமுதாயத்திற்கும் சரியாக ,சமமாக
பங்கீட்டு கொண்ட கட்சி திராவிடமுன்னேற்றகழகம்
ஒட்டு மொத்த சமுதாய வளர்ச்சிக்காக போராடும்
திராவிடமுன்னேற்றகழகத்தில் இன்றய இளைஞர்கள்
சேர்ந்து சாதி பாகுபாடற்ற சமுதாயத்தை
உருவாக்க வேண்டும் அதுவே சமுகத்தில்
சாதி வேற்றுமைகளை களைய எடுக்கும்
நல்ல நடவடிக்கையாக அமையும்
சாதி கட்சிகளை வெறுப்போம் !!
திராவிடமுன்னேற்றகழகத்தில் சேர்வோம் வெற்றி பெறுவோம் !!
மும்பை க.ஆறுமுகப்பாண்டியன்
தமிழ் நாட்டில் பிராமணர் அல்லாத சமுதாயம் எல்லாம் தங்களுக்கு ஒரு அரசியலமைப்பை உருவாக்கி , நம்முடைய சமுதாயத்திற்காக
அல்லது நம் சாதிவளர்ச்சிக்காக என கூறி கட்சி ஆரம்பித்து
அந்தந்த சாதியில் உள்ள இளைஞர்களை வெறியேற்றி
அந்த சாதியை விட நாம் குறைந்தவனா?
அவருக்கு நிகராக நாம் ஏன் போராடக்கூடாது
நமக்கென்று ஒரு அரசியலமைப்பு வேண்டும் என்று முளைச்சலவை செய்து
கட்சி ஆரம்பித்து அதன் கட்சி தலைவர்கள் இன்று சொகுசு வாழ்கை வாழ்வதை நாம் பார்க்கிறோம் இளைஞனே இவர்களால் உன் சாதிக்கு பெருமை உண்டா ? சற்று சிந்தித்து பார் உன்சாதி கட்சி
வளர்ந்திருக்கிறதா ? உன் சாதி தலைவன் வளர்ந்திருக்கிறானா ? என்றாவது ஒரு சீட்அல்லது இரண்டு சீட் தவிர உன்சாதி தலைவனால் சீட் எந்த கட்சியிலாவது வாங்கமுடியுதா? அந்த ஒரு சீட்டையும் உன்சாதியில் கடைக்கோடியில் இருக்கும் ஒருவனுக்கு வழங்கப்பட்டதா ? யோசி இளைஞனே! கட்சி ஆரம்பித்தவனே அந்த சீட்டையும் வைத்துக்கொள்கிறான்
பிறகு எப்படி உன் சாதி வளர்ச்சிக்கு பாடுபடுவான் ! பிறகு எப்படி உன் சாதி கட்சி வளரும் தந்தை பெரியார் அவர்கள் சொன்னது உனக்கு ஞாபகம் இருக்கிறதா ! ஒரு போதும் ”தனி கிணறு வெட்டாதே பொது கிணற்றில் எல்லோரும் சேர்ந்து தண்ணிர் எடுப்போம் அதுதான் உன் சமுதாய இழிவை போக்கும் ”இதன் அர்த்தம் உனக்கென்று ஒன்றை உருவாக்கி நீ தனிமைப்பட்டு போகாதே எல்லோரோடும் சேர்ந்து வாழ் அதுவே சாதி வேற்றுமைகளை களையும் ஆயுதம் ! ஆனால் இன்று என்ன நடக்கிறது தங்கள் சுய நலத்துக்காக , கட்சி ஆரம்பிக்கிறார்கள்
உங்கள் சாதி தலைவர்களின் வரலாற்றைப்பாருங்கள்
இதற்க்கு முன் அவர்கள் எந்த கட்சியில் இருந்தார்கள்
ஏன் அந்த கட்சியை விட்டு விலகினார்கள்
ஏன் நம்முடைய சாதிக்காக கட்சி ஆரம்பித்தார்கள்
அந்த கட்சியில் போதிய மரியாதை இல்லை
அந்த கட்சியில் மந்திரி பதவி கிடைக்கவில்லை
அடுத்து அந்த கட்சியில் சீட் கிடைக்காது
இதுபோன்ற காரணங்களால் மட்டுமே அவர்கள் பிரிந்து சாதி இளைஞர்களை உசுப்பேத்தி கட்சி ஆரம்பித்து அவர்கள் தலைவராகி சொகுசு வாழ்கை வாழ்கிறார்கள் இளைஞனே நீ அவர்களுக்காக கூட்டம் சேர்ப்பதும் அவர்களுக்கு நிதி வழங்குவதுவும்
உன் வாழ்க்கை முன்பை விட குருகிய வட்டத்துக்குத்தான் வந்து சேர்ந்துள்ளது நீ சாதி கட்சி ஆரம்பித்ததால் சாதிய வட்டத்தில் இருந்து வெளியே வந்து இருக்கிறாயா ? இல்லையே !
உன்சாதி கட்சி வளர்ந்திருக்கிறதா !
கட்சி வளரவில்லையே என் உன் தலைவன் என்றாவது வருத்தப்பட்டதுண்டா? மாறாக
இந்த கட்சி இல்லை என்றால் அந்தகட்சி என்று கொள்கைமாறி அவனுக்கு சீட் வங்குவதிலே குறியாக இருக்கிறான் இதுதான் உண்மை
இப்படிபட்ட சாதி தலைவவர்களால் சாதிக்கு பெருமையில்லை!
அப்படியானால் இதற்கு தீர்வுதான் என்ன ? கேட்பது புரிகிறது
திராவிட இயக்க வரலாறுகளைப்படி உனக்கு புரியும்
தாழ்த்தப்பட்ட
பிற்படுத்தப்பட்ட
மிகவும்பிற்படுத்தப்பட்ட
மற்றும் ஒடுக்கப்பட்ட
இளஞர்கள் திராவிட இயக்க வரலாரை படித்து பார்த்தால்
சாதி கட்சிக்கு அடிமையாக மாட்டிர்கள்
பிராமணர் அல்லாத சமுதாயத்திற்காகவே ஆரம்பிக்கப்பட்ட அமைப்புதான்
திராவிடமுன்னேற்றகழகத்தின் தாய் அமைப்பான நீதி கட்சி
காலத்திற்கேற்ப மாறி இன்று திராவிடமுன்னேற்றகழகமாக
நம் முன் ஆலமரமாக நிழல் தந்துகொண்டிருக்கிறது
இந்த ஆலமர நிழலில் தங்கியவர்கள் தான் சிலர் தங்கள் சாதிக்கென தலைவராகி கட்சிஆரம்பித்து இளைஞர்களை வசியப்படுத்தி
அவர்கள் வாழ்கிறார்கள் அவகள் சாதியை பின்னோக்கி தள்ளுகிறார்கள்
இதற்கு தீர்வு ஒன்றுதான் சாதிகட்சிக்கு அடிமையாகாதே !
தாழ்த்தப்பட்ட
பிற்படுத்தப்பட்ட
மிகவும்பிற்படுத்தப்பட்ட
மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடிய திராவிடமுன்னேற்றகழகத்தில் இனைந்து பணியாற்று
அது உனக்கான உரிமை பெற்று தரும்
உலக வரலாற்றில் எந்த கட்சியாவது மாவடசெயலாளர் பொருப்புக்கு
ஒரு தாழ்த்தபடசமுதாயத்தை சேர்தவரை கட்டாயமாக தேர்ந்தேடுத்திருக்கிறதா !(ஒரு மாவட்டத்துகு ஒரு தாழ்த்தபட்டவர் )
திராவிடமுன்னேற்றகழகம் அதை செய்துள்ளது
இடஒதீக்கிட்டுக்காக தமிழ்நாட்டில் போராடி வெற்றி பெற்ற கட்சி திராவிடமுன்னேற்றகழகம்!
மந்திரி சபையில் எல்லா சமுதாயத்திற்கும் சரியாக ,சமமாக
பங்கீட்டு கொண்ட கட்சி திராவிடமுன்னேற்றகழகம்
ஒட்டு மொத்த சமுதாய வளர்ச்சிக்காக போராடும்
திராவிடமுன்னேற்றகழகத்தில் இன்றய இளைஞர்கள்
சேர்ந்து சாதி பாகுபாடற்ற சமுதாயத்தை
உருவாக்க வேண்டும் அதுவே சமுகத்தில்
சாதி வேற்றுமைகளை களைய எடுக்கும்
நல்ல நடவடிக்கையாக அமையும்
சாதி கட்சிகளை வெறுப்போம் !!
திராவிடமுன்னேற்றகழகத்தில் சேர்வோம் வெற்றி பெறுவோம் !!
மும்பை க.ஆறுமுகப்பாண்டியன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக