திராவிட முன்னேற்ற கழகம் என்னும் ஆலமரத்தின்
ஆணிவேரை அசைத்துப்பார்த்தவர்கள்
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
ஈ வெ கி சம்பத்
பேரறிஞர் அண்ணாவையே
கலங்க வைத்தவர்
கண்ணிர் விட வைத்தவர்
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
எம் .ஜி. ஆர்
கலைஞரை கலங்க வைத்தவர்
ஒரு கட்டத்தில் திராவிடமுன்னேற்றகழகத்தை
அழிக்காமல் விடமாட்டேன் என்று சபதம் செய்தவர்
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
வைகோ
கழகத்தாலே வளர்ந்து
கழகத்தையே அழிக்க நினைத்த பச்சை துரோகி !
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
இவர்கள் கழகத்தை வேரோடு வேரடி மன்னோடும்
வீழ்த்திவிடலாம் என்று கனவு கண்டு தோற்று போனவர்கள்
சிலர் சொல்வார்கள் எம்ஜிஆர் வெற்றி பெற்றாரே என்று
அவர் தனி கட்சி தொடங்கி ஆட்சியை பிடித்தாரே ஒழிய
திராவிட முன்னேற்ற கழகத்தை அழிக்கமுடிந்ததா ?
இந்த முப்பெரும் துரோகிகளாலே அழிக்க முடியாதபோது
நேற்று பெய்த மழையில் இன்று முழைத்த காளான்கள்
திராவிட முன்னேற்ற கழகத்தை அழிப்பேன் ஒழிப்பேன்
என்பது முடவன் கொம்புதேனுக்கு ஆசைப்பட்டகதைதான் !
தமிழ் உள்ள வரை !
தமிழன் உள்ளவரை !
தமிழகம் உள்ளவரை !
ஏன் ….உலக உயிரினம் உள்ளவரை
திராவிட முன்னேற்ற கழகத்தை எந்த கொம்பனாலும்
அழிக்கவோ அசைக்கவோ முடியாது !
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
……………மும்பை ஆறுமுகப்பாண்டியன்
ஆணிவேரை அசைத்துப்பார்த்தவர்கள்
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
ஈ வெ கி சம்பத்
பேரறிஞர் அண்ணாவையே
கலங்க வைத்தவர்
கண்ணிர் விட வைத்தவர்
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
எம் .ஜி. ஆர்
கலைஞரை கலங்க வைத்தவர்
ஒரு கட்டத்தில் திராவிடமுன்னேற்றகழகத்தை
அழிக்காமல் விடமாட்டேன் என்று சபதம் செய்தவர்
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
வைகோ
கழகத்தாலே வளர்ந்து
கழகத்தையே அழிக்க நினைத்த பச்சை துரோகி !
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
இவர்கள் கழகத்தை வேரோடு வேரடி மன்னோடும்
வீழ்த்திவிடலாம் என்று கனவு கண்டு தோற்று போனவர்கள்
சிலர் சொல்வார்கள் எம்ஜிஆர் வெற்றி பெற்றாரே என்று
அவர் தனி கட்சி தொடங்கி ஆட்சியை பிடித்தாரே ஒழிய
திராவிட முன்னேற்ற கழகத்தை அழிக்கமுடிந்ததா ?
இந்த முப்பெரும் துரோகிகளாலே அழிக்க முடியாதபோது
நேற்று பெய்த மழையில் இன்று முழைத்த காளான்கள்
திராவிட முன்னேற்ற கழகத்தை அழிப்பேன் ஒழிப்பேன்
என்பது முடவன் கொம்புதேனுக்கு ஆசைப்பட்டகதைதான் !
தமிழ் உள்ள வரை !
தமிழன் உள்ளவரை !
தமிழகம் உள்ளவரை !
ஏன் ….உலக உயிரினம் உள்ளவரை
திராவிட முன்னேற்ற கழகத்தை எந்த கொம்பனாலும்
அழிக்கவோ அசைக்கவோ முடியாது !
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
……………மும்பை ஆறுமுகப்பாண்டியன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக