முப்பெரும் விழா” ஒரு விளக்கம்
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
திராவிட முன்னேற்றக் கழகம்’’ எனும் நமது இம்மாபெரும் இயக்கத்தைத் தோற்றுவித்து - “கடமை, கண்ணியம், கட்டுப்பாடு” எனும் தாரக மந்திரத்தை அரசியல் உலகிற்கு அறிமுகம் செய்து வைத்த காஞ்சி தந்த காவியத் தலைவர் - சொக்க வைக்கும் சொற் பொழிவாளர், தென்னகத்தின் மிகப்பெரும் அரசியல் தலைவர், பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்கள் பிறந்தது, செப்டம்பர் 15 அன்று ஆகும்!
அந்த மாபெரும் தலைவரை உருவாக்கி, நாட்டில் பகுத்தறிவும் - மான உணர்ச்சியும், தன் மான உணர்வும் மக்களிடையே தழைத்தோங்கிடவும், சாதி மத பேதமற்ற சமத்துவ நிலை உருவாகிடவும் தம் வாழ்நாளையெல்லாம் அர்ப்பணித்த தியாகப்பெருவிளக்கு - பகுத் தறிவுச்சுடரொளி தந்தை பெரியார் அவர்கள் பிறந்தது, செப்டம்பர் 17 அன்று ஆகும்
லட்சோபலட்சம் அடலேறுகளைக் கொண்டு ஓயாது உழைத்திடும் பேரியக்கம்!
இந்த இருபெரும் தலைவர்களின் எண்ணங்களை ஈடேற்றிடவும் ; தமிழ்மொழி உயர்வுக் காகவும் - தமிழர்களின் மேம்பாட்டுக்காகவும் - தமிழ்நாட்டின் சிறப்புக்காகவும் லட் சோப லட்சம் அடலேறுகளைக்கொண்டு ஓயாது உழைத்திடும் ஜனநாயகப் பேரியக்கமாம், "திராவிட முன்னேற்றக் கழகம்’’ தோன்றிய நாள், செப்டம்பர் 17 ஆகும்.
வரலாற்றுச்சிறப்புமிக்க இந்த இருபெரும் தலைவர்கள் பிறந்த நாள்கள் மற்றும் தமிழ்கூறு நல்லுலகின் தனிப்பெரும் இயக்கமான, “தி.மு.கழகம் தோன்றிய நாள்” ஆகிய மூன்றினை யும் இணைத்து தி.மு.க. தலைமைக் கழகம் ஆண்டுதோறும் "முப்பெரும் விழா”க் கொண்டாடி
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
திராவிட முன்னேற்றக் கழகம்’’ எனும் நமது இம்மாபெரும் இயக்கத்தைத் தோற்றுவித்து - “கடமை, கண்ணியம், கட்டுப்பாடு” எனும் தாரக மந்திரத்தை அரசியல் உலகிற்கு அறிமுகம் செய்து வைத்த காஞ்சி தந்த காவியத் தலைவர் - சொக்க வைக்கும் சொற் பொழிவாளர், தென்னகத்தின் மிகப்பெரும் அரசியல் தலைவர், பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்கள் பிறந்தது, செப்டம்பர் 15 அன்று ஆகும்!
அந்த மாபெரும் தலைவரை உருவாக்கி, நாட்டில் பகுத்தறிவும் - மான உணர்ச்சியும், தன் மான உணர்வும் மக்களிடையே தழைத்தோங்கிடவும், சாதி மத பேதமற்ற சமத்துவ நிலை உருவாகிடவும் தம் வாழ்நாளையெல்லாம் அர்ப்பணித்த தியாகப்பெருவிளக்கு - பகுத் தறிவுச்சுடரொளி தந்தை பெரியார் அவர்கள் பிறந்தது, செப்டம்பர் 17 அன்று ஆகும்
லட்சோபலட்சம் அடலேறுகளைக் கொண்டு ஓயாது உழைத்திடும் பேரியக்கம்!
இந்த இருபெரும் தலைவர்களின் எண்ணங்களை ஈடேற்றிடவும் ; தமிழ்மொழி உயர்வுக் காகவும் - தமிழர்களின் மேம்பாட்டுக்காகவும் - தமிழ்நாட்டின் சிறப்புக்காகவும் லட் சோப லட்சம் அடலேறுகளைக்கொண்டு ஓயாது உழைத்திடும் ஜனநாயகப் பேரியக்கமாம், "திராவிட முன்னேற்றக் கழகம்’’ தோன்றிய நாள், செப்டம்பர் 17 ஆகும்.
வரலாற்றுச்சிறப்புமிக்க இந்த இருபெரும் தலைவர்கள் பிறந்த நாள்கள் மற்றும் தமிழ்கூறு நல்லுலகின் தனிப்பெரும் இயக்கமான, “தி.மு.கழகம் தோன்றிய நாள்” ஆகிய மூன்றினை யும் இணைத்து தி.மு.க. தலைமைக் கழகம் ஆண்டுதோறும் "முப்பெரும் விழா”க் கொண்டாடி