திங்கள், 28 ஜூலை, 2014

நிகழ்ச்சி



நேற்று மாலை ஞாயிறு அமைப்பின் சார்பில் மும்பை
கெச். பி நகரில் கவியரங்கம் நடைபெற்றது ஞாயிறு அமைப்பின் தலைவர் திரு ஞாயிறு ராமசாமி தலைமையில் தமிழ்நாட்டில்பிரபலமான
ஆசுகவி நங்கை சிவன் கவியரங்கத்தலைவராக
இருந்து சிறப்பாக நடத்தினார்கள்
கவிஞர் தமிழ்நேசன் கவிதை சிறந்ததாக தேர்வு செய்யபட்டது விழாவில் மராட்டிய மாநில எழுத்தாளர் மன்றத்தலைவர் சமீரா மீரான் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக