இளைஞர் சமுதாயமே தெரிந்து கொள்
....................................................................
'நீங்கள் மறக்க முடியாத மனிதர் யார்?''
...............................................................
மறக்க முடியாத என்பதைவிட, மறக்கக் கூடாத மனிதர் ஒருவரைச் சொல்கிறேன். அவர்... சிட்டிபாபு!
என் மீது விழுந்த அடிகள் அனைத்தையும் தன் மீது தாங்கிய மனிதர். அன்று அவர் தோள் கொடுக்காமல் போயிருந்தால், இன்று நான் உங்களின் இந்தக் கேள்விக்குப் பதில் அளித்திருப்பேனா
என்பதே சந்தேகம்தான்!
அவசரநிலைப் பிரகடனம் இந்தியாவில் அமலான நேரத்தில் அதனை எதிர்த்துக் குரல் கொடுத்தவர் அன்றைய முதல்வர் கலைஞர். சுமார் 38 ஆண்டுகளுக்கு முன்பு, நெருக்கடி யான அந்தக் காலகட்டத்தில் நடந்த சிறைக் காட்சியை இப்போது நினைத்துப் பார்த்தாலும் அடிவயிற்றில் நெருப்பு பரவும். நான் சொல்வதை விட அண்ணன் சிட்டிபாபு தன்னுடைய சிறை டைரியில் இப்படி எழுதுகிறார்...
'தமிழகத்து முதலமைச்சர் மகன் என்று அறிந்திருந்த அந்த அதிகாரி, தன் பூட்ஸ் காலால் அவன் அழகிய முகத்தைச் சுவை பார்க்க உதைத்தான். அடுத்து கொலைகாரன் ஒருவன் ஓங்கிய கோல் அவனது தோள் பட்டையில். காக்கி உடை அணிந்த வார்டன் ஒருவன் அவனது கன்னத்தில் கைநீட்டினான். கண்டேன் காட்சியை! இவர்கள் இவனை அடித்தே கொன்றுவிடுவர் என்ற உணர்வு எனக்கு ஏற்பட்டது.
எனக்கென்று ஒரு துணிவு. திடீர் என்று குறுக்கே பாய்ந்தேன். தடிகள் கழுத்தில் விழுந்தன. அவை அடிகள் அல்ல. உலைக்களத்தில் பழுக்கக் காய்ச்சிய இரும்பினைத் தட்டிப் பதப்படுத்தி உளியாக மாற்றிவிடும் சம்மட்டி அடிகளாக எனக்கு அமைந்தன. கழுத்தில் அத்தனையையும் தாங்கிக்கொண்டேன்’ என்று கதறக் கதற எழுதி இருப்பார் சிட்டிபாபு. இத்தகைய விழுப்புண்களைத் தாங்கி விண்ணுயர இயக்கத்தை வளர்த்தவர்கள் தி.மு.க-வின் வீரர்கள். அத்தகைய தீரர்களில் ஒருவர் சிட்டிபாபு!''
.................................தளபதி
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
மார்ச் 1யில் பிறந்தநாள் காணும் எங்கள் மன்னனே...
தரணி போற்றும் நாயகனே ,
தமிழ் அறிஞர் புதல்வனே ,
வருங்கால எங்கள் முதல்வனே ...
இவர்தான் தளபதி
தலைவர் கலைஞரின் மகன் என்பதைவிடவும் அவரது முதல் தொண்டர் என்பதில் பெருமை கொள்ளும் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை, சிறு வெளியீடாக வந்துள்ளது. சென்னை மாநகர மேயராக அவர் பணியாற்றிய காலத்தில் மாநகர மேம்பாட்டிற்காக அவர் மேற்கொண்ட அயல்நாட்டுப் பயணங்களில் ஏற்பட்ட அனுபவங்களைப் பயணச்சிறகுகள் எனும் நூலாக வெளியிட்டுள்ளார். தனது கருத்துக்களை கட்சித் தொண்டர்களுக்கு எடுத்துச் சொல்லும் விதத்தில் கழகத்தின் அதிகாரப்பூர்வ ஏடான முரசொலியில் 'உங்களில் ஒருவன்' எனும் தலைப்பில் கட்டுரைகளை எழுதி வருகிறார். மு.க.ஸ்டாலின் அவர்களின் செயல்பாடுகளையும் சாதனைகளையும் விளக்கி மற்றவர்கள் எழுதிய நூல்களும் உள்ளன.
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
தளபதி ஸ்டாலின்
பிஞ்சியில் பழத்தவர் அல்ல
விதையாகி,
முளைத்து, பூவாகி,பிஞ்சாகி,காயாகி,
கனியாகி, பழத்து இருப்பவர்
பனிதான் முக்கியமே தவிர
பதவியல்ல என்றே கருதி உழைத்து
திராவிட இயக்கத்தை இன எதிரிகளிடம் இருந்து
காப்பாற்ற தலைவருக்கு தோள் கொடுத்து
கடமை மற்றும் ஒரு கட்டுபாடு
மிளிரும் சிப்பாய். தன்னை தளபதி என்று
கூட அழைத்துகொள்ள விரும்பாத
அடக்கத்தின் உருவம்.
....................................................................
'நீங்கள் மறக்க முடியாத மனிதர் யார்?''
...............................................................
மறக்க முடியாத என்பதைவிட, மறக்கக் கூடாத மனிதர் ஒருவரைச் சொல்கிறேன். அவர்... சிட்டிபாபு!
என் மீது விழுந்த அடிகள் அனைத்தையும் தன் மீது தாங்கிய மனிதர். அன்று அவர் தோள் கொடுக்காமல் போயிருந்தால், இன்று நான் உங்களின் இந்தக் கேள்விக்குப் பதில் அளித்திருப்பேனா
என்பதே சந்தேகம்தான்!
அவசரநிலைப் பிரகடனம் இந்தியாவில் அமலான நேரத்தில் அதனை எதிர்த்துக் குரல் கொடுத்தவர் அன்றைய முதல்வர் கலைஞர். சுமார் 38 ஆண்டுகளுக்கு முன்பு, நெருக்கடி யான அந்தக் காலகட்டத்தில் நடந்த சிறைக் காட்சியை இப்போது நினைத்துப் பார்த்தாலும் அடிவயிற்றில் நெருப்பு பரவும். நான் சொல்வதை விட அண்ணன் சிட்டிபாபு தன்னுடைய சிறை டைரியில் இப்படி எழுதுகிறார்...
'தமிழகத்து முதலமைச்சர் மகன் என்று அறிந்திருந்த அந்த அதிகாரி, தன் பூட்ஸ் காலால் அவன் அழகிய முகத்தைச் சுவை பார்க்க உதைத்தான். அடுத்து கொலைகாரன் ஒருவன் ஓங்கிய கோல் அவனது தோள் பட்டையில். காக்கி உடை அணிந்த வார்டன் ஒருவன் அவனது கன்னத்தில் கைநீட்டினான். கண்டேன் காட்சியை! இவர்கள் இவனை அடித்தே கொன்றுவிடுவர் என்ற உணர்வு எனக்கு ஏற்பட்டது.
எனக்கென்று ஒரு துணிவு. திடீர் என்று குறுக்கே பாய்ந்தேன். தடிகள் கழுத்தில் விழுந்தன. அவை அடிகள் அல்ல. உலைக்களத்தில் பழுக்கக் காய்ச்சிய இரும்பினைத் தட்டிப் பதப்படுத்தி உளியாக மாற்றிவிடும் சம்மட்டி அடிகளாக எனக்கு அமைந்தன. கழுத்தில் அத்தனையையும் தாங்கிக்கொண்டேன்’ என்று கதறக் கதற எழுதி இருப்பார் சிட்டிபாபு. இத்தகைய விழுப்புண்களைத் தாங்கி விண்ணுயர இயக்கத்தை வளர்த்தவர்கள் தி.மு.க-வின் வீரர்கள். அத்தகைய தீரர்களில் ஒருவர் சிட்டிபாபு!''
.................................தளபதி
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
மார்ச் 1யில் பிறந்தநாள் காணும் எங்கள் மன்னனே...
தரணி போற்றும் நாயகனே ,
தமிழ் அறிஞர் புதல்வனே ,
வருங்கால எங்கள் முதல்வனே ...
இவர்தான் தளபதி
தலைவர் கலைஞரின் மகன் என்பதைவிடவும் அவரது முதல் தொண்டர் என்பதில் பெருமை கொள்ளும் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை, சிறு வெளியீடாக வந்துள்ளது. சென்னை மாநகர மேயராக அவர் பணியாற்றிய காலத்தில் மாநகர மேம்பாட்டிற்காக அவர் மேற்கொண்ட அயல்நாட்டுப் பயணங்களில் ஏற்பட்ட அனுபவங்களைப் பயணச்சிறகுகள் எனும் நூலாக வெளியிட்டுள்ளார். தனது கருத்துக்களை கட்சித் தொண்டர்களுக்கு எடுத்துச் சொல்லும் விதத்தில் கழகத்தின் அதிகாரப்பூர்வ ஏடான முரசொலியில் 'உங்களில் ஒருவன்' எனும் தலைப்பில் கட்டுரைகளை எழுதி வருகிறார். மு.க.ஸ்டாலின் அவர்களின் செயல்பாடுகளையும் சாதனைகளையும் விளக்கி மற்றவர்கள் எழுதிய நூல்களும் உள்ளன.
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
தளபதி ஸ்டாலின்
பிஞ்சியில் பழத்தவர் அல்ல
விதையாகி,
முளைத்து, பூவாகி,பிஞ்சாகி,காயாகி,
கனியாகி, பழத்து இருப்பவர்
பனிதான் முக்கியமே தவிர
பதவியல்ல என்றே கருதி உழைத்து
திராவிட இயக்கத்தை இன எதிரிகளிடம் இருந்து
காப்பாற்ற தலைவருக்கு தோள் கொடுத்து
கடமை மற்றும் ஒரு கட்டுபாடு
மிளிரும் சிப்பாய். தன்னை தளபதி என்று
கூட அழைத்துகொள்ள விரும்பாத
அடக்கத்தின் உருவம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக