திங்கள், 28 ஜூலை, 2014










நேற்று மாலை மும்பையில் மராட்டிய மாநில தமிழ் சங்கத்தின் இரண்டாம் ஆண்டு விழாவிழா சிறப்பாக நடை பெற்றது விழாவில் பத்தாம் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்று 90 விழுக்காடு மதிப்பென் வாங்கிய
(தமிழ் மாணவர்கள் )64 மாணவ ,மாணவியருக்கு முறையே
11 ஆயிரம்
7ஆயிரத்து 500 ,
ஐந்து ஆயிரம்
ஆக மொத்தம் 5 லச்சம் ருபாய் பகிர்ந்தளிக்க பட்டது
அது மட்டுமல்ல அவர்களுக்கு பாராட்டு பத்திரம் ,நினைவு பரிசு பெரியவர்களின் பாராட்டு இத்தனையும் வழங்கப்பட்டது அவர்களை வாழ்த்துகின்ற வாய்ப்பு
அடியேனுக்கு கிடைத்தது இத்தனை குழந்தைகளை வாழ்த்த நான் என்ன பெறு பெற்றேன்
மாராட்டிய மாநில தமிழ்சங்க தலைவர் திரு , அண்ணாமலை
பொது செயளாலர் ராஜா இளங்கோ மற்றும் நிர்வாகிகளுக்கு
மனமார்ந்த வாழ்த்துக்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக