வெள்ளி, 25 ஜூலை, 2014

பொன்மொழி

அட இது நல்லா இருக்கே
>>>>>>>>>>>>>>>>>>>
அதிர்ஷ்டத்திற்காகக் காத்திருப்பதும்
சாவுக்காக் காத்திருப்பதும் ஒன்றே!

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
சோகம் மட்டுமே
வாழ்க்கை கிடையாது
சுகமாகவே என் நாளும்
வாழ்ந்து விடவும் முடியாது
சிமிட்டும் நம் இமைகள் ஒரு நொடி இருட்டினால் தான் நம்மால் பல நொடிகள் வெளிச்சத்தில்
வாழ முடியும் என்பதை மறவாதீர்..

......>>>>>>>>>>>>>>>>>>>>>>>
தோழா....

பிறப்பில் கருப்பே என்று
காக்கை கவலைப் படவில்லை
ஏறி மிதிக்கிறார்களே என்று
எருது கவலைப் படவில்லை
கோடையில் சபிக்கிரார்களே என்று
ஞாயிறு கவலைப் படவில்லை..!

நாளை நமது என்று நம்பிக்கையுடன் நடைபோட்டு
எழுது உன் பெயரை இமயத்தில்,
எட்டுத் திக்கும் முழங்க...
எவரெஸ்டும் ஏங்கட்டும் உன் உயரத்தை எட்ட....!
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக